தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக முதன்மை கல்வி அலுவலர் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் நகராட்சி
சிவகார்த்திகேயன் மற்றும் மாவீரன் படக்குழுவுக்கு நடன கலைஞர்கள் சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. டாக்டர், டான் என வரிசையாக
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பணப்பட்டுவாடா குறித்து சமூக வலைதளங்களில் எழும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என
இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்த நேரம். போலாந்து நாட்டைக் கைப்பற்ற சோவியத் யூனியன் படைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தன. இதை அறிந்த
தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் என்று உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று
திருச்சியில் மர்ம விலங்கு தாக்கி 73 ஆடுகள் உயிரிழந்த சம்பவத்தில் வனத்துறையினர் பொருத்தி இருந்த கேமராவில் நாய்கள் வருவது போன்ற காட்சிகள்
உத்தரபிரதேசத்தில் ஜாக்குவார் காரில் 80 ஆயிரம் ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு கொள்ளையடிப்பதற்காக சென்னை வந்த இருவரை காவல்துறையினர் கைது
தில்லியில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் மூலம் இயங்கும் பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர்
உலக தாய்மொழி தினமான இன்று தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில் இப்போது அப்படத்தின் பூஜை
கேரளாவில் செவிலியர் மாணவிக்கு மதுகொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம், எர்ணாகுளம்
தெலுங்கானாவில் நாய்கள் தொடர்ச்சியாக கடித்ததில் 5 வயதுமிக்க சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக, தலைமை தேர்தல் அதிகாரியான சத்ய பிரத சாகுவிடம் மனு அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு
பதான் உலகளவில் இதுவரை ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜீரோ என்ற திரைப்படம்
லக்னோவில் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் இருவேறு சவாலான அறுவை சிகிச்சைகளை ஒரேநேரத்தில் மேற்கொண்டு தாய்-சேய் என இருவரின்
load more