ஒரு பக்கம் குஜராத் உள்பட 8 மாநிலங்களில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் தமிழகம் உள்பட 11 மாநிலங்களில்
இந்தியாவின் யூபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநெள ஆகிய இரண்டு பண பரிமாற்ற செயலிகள் இணைக்கும் பணி தொடங்கி உள்ளதை அடுத்து இரு நாட்டு மக்கள் மகிழ்ச்சி
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தது
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழ்நாட்டு மாணவர் ஏபிவிபி அமைப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய ஸ்கூட்டிக்கு ரூ.1 கோடி செலவு செய்து ஒருவர் நம்பர் ப்ளேட் பெற்ற விவகாரம் ஆச்சர்யத்தை
மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்ற தகவல்
கேரளாவில் நட்பாக பழகிய மாணவிக்கு மதுவை கொடுத்து நண்பர்களே வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் விரைவு ரயில் ஒன்றில் வடமாநில இளைஞர்களை தாக்கிய தமிழகத்தை சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் யுக்ரேனுக்கு ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிப்ரவரி 27ஆம் தேதி மேகாலயா மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் முக்கிய கட்சியின் வேட்பாளர் ஒருவர் இறந்துவிட்டதால் ஒரு தொகுதியில் மட்டும்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் அதிமுக உள்ளட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர ஓட்டு வேட்டை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர் என்றும் மூவருமே கை நிறைய சம்பாதித்து வந்தாலும் அந்த நபருக்கு வேலை இல்லை என்றும்
திருப்பதியில் முக அடையாளம் மூலம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் மார்ச் ஒன்றாம் தேதி முதல் சோதனை முறையில் அமல் செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள்
load more