மத்திய பிரதேசத்தில் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் பெண் கல்லூரி முதல்வரை முன்னாள் மாணவர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான். மத்திய
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 58 காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வரும் 27-ஆம் தேதி ஈரோடு
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியாவின் மோசமான செயல்திறன் குறித்து, ஆலன் பார்டர் வருத்தம் தெரிவித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் கோப்பையின்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் (LHC) இன்று பாதுகாப்பு ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு (ECP)
மதுரை ரயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட உள்ள திட்ட பணிகள் குறித்தும், அதற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட், மாற்று வழிப்பாதைகள் குறித்தும் மதுரை எம்பி சு.
ஆர். எஸ். எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு
இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக கூறி 8 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது. 2004 ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரழிவான சுனாமியால்
ஈரோடு கிழக்கில் விதிமீறல் புகாரில் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளன என்று தேர்தல் அலுவலர் சிவகுமார் தகவல். தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஈரோடு
ஒரு நூற்றாண்டு ஆகியும் இன்னும் மக்கள் மனதில் நீங்கா நினைவாக இருக்கும், டைட்டானிக் கப்பலின் உருக்குலைந்த பாகங்களின் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
அஜித் தற்போது துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக AK62 என்று தலைப்பு
வேலூரில் இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க 11 சவரன் நகை திருடிய நபர் கைது. கோவையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிப்பதற்காக வேலூரைச்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை
ராணுவ வீரர்களை சீண்டுவது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழக அரசியலுக்கும் நல்லதல்ல. எங்களுக்கு பரீட்சை வைத்து பார்க்காதீர்கள். – முன்னாள்
பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? என சு. வெங்கடேசன் எம். பி ட்வீட். கோவையில் தனியார்
தஞ்சையில் அண்மையில் மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் உபயதுல்லா வீட்டிற்கு நேரில் சென்று முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார். கடந்த 19ஆம்
load more