தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ளது அமலி நகர் மீனவ கிராமம். இந்த கிராமத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் 2,000-க்கும்
பொதுவெளியில் பலரும் அறியும் வண்ணம், சமூக வலைதளங்களில் முரண்பட்ட கருத்துகளால் சிலர் சண்டை போட்டுக் கொள்வதுண்டு. கர்நாடகாவில் உயர் பொறுப்புகளை
மகாசிவராத்திரி மற்றும் காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55-வது ஜயந்தி விழாவை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனியில் சிறப்பு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்மணி காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2-வது கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக திருச்சி
கொங்கு மண்டலத்தில் நடந்த ஈமு கோழி மோசடி மாநிலம் முழுவதையும் அதிரவைத்தது. இப்போதுவரை அந்த வழக்குகள் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள்
நாடு முழுவதும் ஓய்வூதியத் திட்டம் தொடர்பாகப் பெரும் சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் அ. தி. மு. க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஈரோடு இடையங்காட்டுவலசு, தெப்பக்குளம், மகாஜன உயர்நிலைப் பள்ளி,
பட்டுக்கோட்டை, காந்தி பூங்கா அருகேயுள்ள கழிவு நீர் வாய்க்காலை இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது
மயிலாடுதுறை மாவட்டம் அறுபத்துமூவர் பேட்டை கிராமத்தில் அமர்நாத் பனி லிங்கம் போன்று 6 அடி உயரத்தில் பனிக்கட்டியால் சிவலிங்கம் செய்து சிறப்பு
தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி அருகே ஆடு மேய்க்கச் சென்ற தோழிகளான இரண்டு சிறுமிகள் குடமுருட்டி ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த
`திங்கட்கிழமை என்றாலே அலுப்புதான். சுழற்றி அடிக்கும் வேலையில் போய், யார் மீண்டும் சிக்கிக் கொள்வது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளைப் போல், திங்கட்
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நேதாஜி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (40). இவர் இன்று தன்னுடைய குழந்தைகளை அரசங்கலனி பகுதியிலுள்ள
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் கேட் கீப்பர் பணியில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். அந்த பெண் ஊழியர்,
சென்னை, அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் சங்கர் (49). இவர் நேற்றிரவு அயனாவரம் காவல் நிலையம் முன்பு கே. எச் சாலையில்
ஆப்கானிஸ்தானில் கல்வி, சமத்துவம், சுதந்திரம் எனப் பெண்களின் உரிமைகளை ஆதிக்கத்தின் மூலம் பிடுங்கிய தாலிபன்கள், தற்போது பெண்களுக்கான கருத்தடை
load more