ஜம்மு-காஷ்மீா் மக்களிடம் இருந்து ஜனநாயக உரிமைகளை மத்திய அரசாங்கம் பறித்துவிட்டது என காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தை யாழ் மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும் என தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், அதற்கான
எதிர்க்கட்சி இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ள நிலையில் போராட்டக்காரர்கள் முக்கிய வீதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம்
பேருந்தின் மீது புகையிரதம் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் குறித்த விபத்து
ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக ரஷ்யா மீது பழியை சுமத்த உக்ரைன் தனது பிராந்தியத்தில் அணுசக்தி தாக்குதலை நடத்த
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகை கண்ணோட்டம் 20-02 -2022 965 Views 21 mins ago
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட 7 பேருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 4ஆம் திகதி சுதந்திர
திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இன்றைய தினம் போராட்டத்தை திட்டமிட்டவாறு முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் தொடரும் வீதிப் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நாளை(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. முன்னாள்
மருதானை, டெக்னிக்கல் சந்திக்கு அருகில்ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்
வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. நாட்டின் இரண்டாம் உயர்நிலை தலைவராக
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்று (திங்கட்கிழமை) உக்ரைனுக்கு திடிர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவை சந்திப்பதற்காக அவர்
load more