வாரத்துக்கு மூன்று நாட்கள் அலுவலகத்துக்கு வந்தே ஆகவேண்டும் என்று அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இனிமேல் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு அம்மாநில அரசு ஊழியர்களுக்கான 7 ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
100ஆவது டெஸ்டில் புஜாரா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
கூகுள் நிறுவனம் தொடர் பணிநீக்கத்தின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் 450 ஊழியர்களை மீண்டும் பணிநீக்கம் செய்துள்ளது.
நாமக்களை சேர்ந்த ஆட்டோ ராஜா என்ற நபர் தனது மாருதி 800 காரை பி. எம். டபிள்யூ காராக மாற்றி அமைத்து அசத்தியுள்ளார்.
என்னது கோவில் நகரமான காஞ்சிபுரத்திலேயே அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க முடியுமா?.. ஆமாம் மக்களே, அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை முதலே
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளிலே 700-வது ஃபர்ஸ்ட் கிளாஸ் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி
Anasuya Bharadwaj: நெட்டிசன் ஒருவரை செருப்பால் அடிப்பேன் என்ற நடிகை அனசுயாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் நான்கு சக்கர வாகனங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பெங்களூரு - ஓசூர் இடையே இருவழி பாதை அமைக்கும் பணி காரணமாக நான்கு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றது.
சிவ சேனாவின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னம் யாருக்கு என்ற தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுகவின் இரட்டை இலை விவகாரத்தில் என்ன
கரூர் மாவட்டம் பரமத்தி அருகே கால்நடைகளை தொடர்ந்து கொன்று குவித்து வரும் மர்ம விலங்கால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
load more