சென்னை: வெளியூர்களில் இருந்து சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இனிமேல் தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பாக விமர்சித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா தனது
சென்னை: சென்னை போன்ற பெருநகரங்களில் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்கப்பங்களின் மூலம் தனியார் நிறுவன‘கேபிள் டிவி வயர்கள்
மதுரை; தமிழ்நாட்டில் விதிகளுக்கு புறம்பாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதி
சென்னை: கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம்ஆண்டு
சென்னை; பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு ரூ.4,442 கோடி டெண்டர் ஒதுக்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. அதை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை
சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், கூடுதல் அவகாசம் கேட்ட சிபிஐ வாதத்தைத் தொடர்ந்து, வழக்கு மார்ச் 20ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
டெல்லி: பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் 3 கிளைகள் உள்ள நிலையில், அதில் இரண்டை மூடப்போவதாக அறிவித்து உள்ளது. டிவிட்டர்
மதுரை: கோயிலில் பாகுபாடு கூடாது என உயர்நீதிமன்ற மதுரை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி என்பவர், தென்காசி மாவட்டம்
ஈரோடு: “தூய்மை பணி செய்வதற்காக ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்கள்தான், அருந்ததியர்கள்” என ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர்
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பூத்சீலிப் காட்டி வாக்களிக்க முடியாது; 12 ஆவணங்களில் ஒன்று கட்டாயம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஈரோடு
டெல்லி: 49வது ஜி. எஸ். டி., கவுன்சில் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், வரி ஏய்ப்பை தடுப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக
பாலாறு: வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் மீனவர் பலியான நிலையில், அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, தமிழகம்-கர்நாடக எல்லையில் போக்குவரத்து
2023-2024-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட் அம்மாநில சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக அரசின்
சென்னை: சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்றசெவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
load more