தபால் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல
ஐஎம்எப் நிதியுதவி தொடர்பான, புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) பங்கேற்கவுள்ளது.
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
இலங்கையின் தேசிய சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர
பத்திரிகை கண்ணோட்டம் 17- 02 -2022 963 Views 5 seconds ago
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் தொடர்பாக, விஷேட கலந்துரையாடலொன்று
நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது
இங்கிலாந்தில் ஊதியப் பிரச்சனையில் மிகப்பெரிய வெளிநடப்பை, றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி
நெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி பிரஜைகள்
மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக
திருடப்பட்ட முச்சக்கர வண்டியினை விற்பனைக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயாகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது
தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருவதாக தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று
பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம்
கரீபியன் தேசமான ஹெய்டிக்கு போர்க் கப்பல்களை அனுப்ப கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை,
load more