அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் இரண்டு இந்திய வம்சாவளியினர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு தாஜ்மஹாலை கட்டணம் இன்றி இலவசமாக பார்க்கலாம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனுமதி பெறாமல் பணிமனைகள் அமைத்த திமுக மற்றும் அதிமுகவின் பணிமனைகளுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்த பெண் தொகுப்பாளருக்கு தமிழ்நாட்டு பூக்கார மூதாட்டி பூ வைத்துவிடும் வீடியோ சமூக வலைதளங்களில்
இன்று நோக்கியா அறிமுகப்படுத்தியுள்ள நோக்கியா எக்ஸ் 30 ஸ்மார்ட்போன், அதே வசதிகளை கொண்ட ரியல்மி 10 ப்ரோ இரண்டின் சாதக, பாதகங்கள் என்ன..?
ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்புடன் இணைந்து முயற்சி
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைது அடுத்து அந்நாட்டு பொதுமக்கள் சாலைகளில் பதறி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விடுதலைப் புலிகளை தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரனின் உடல் அல்ல
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓபிஎஸ் வர தேவையில்லை என்றும் அவருக்கும் கட்சிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என அதிமுக தொடுத்த வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக கவுன்சிலர் ஒருவர் ராணுவ வீரரை அடித்து கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வட இந்திய ஊடகங்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடைசி நேரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு இருப்பதாக சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தேகம்
கடந்த சில நாட்களுக்கு முன்னால் திருவண்ணாமலையில் ஒரே நேரத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் மர்ம கும்பல் கொள்ளையடித்தது என்பதும் கொள்ளையடித்த
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கார்கள் எரிந்து நாசமடைந்தன.
load more