“நான் என்னால் முடிந்ததைச் செய்தேன், யாராவது அதை விட சிறப்பாகச் செய்தால், அது நல்லது” , என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கூறியுள்ளர். 50
ஈரோட்டில் அதிமுக, திமுக தேர்தல் பணிமனைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் சீல் வைக்கும் பணி தீவிரம். சூடுபிடிக்கும் ஈரோடு
திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்
பாகிஸ்தானில் ரயிலில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழப்பு, 8 பேர் காயமடைந்துள்ளதாக தகவல். பாகிஸ்தான் ரயிலில் குண்டுவெடிப்பு: பாகிஸ்தானில்
மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் பிப்.18ம் தேதி
பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மாஸ்பேட் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்
SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், விண்ணப்ப இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் கடும் தவிப்பு. எஸ். எஸ். சி தேர்வு
அதிக வட்டி தருவதாக கூறி 10,000 பேரிடம் சுமார் 800 கோடி ருபாய் மோசடி செய்த நிதி நிறுவன மோசடி வழக்கில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வண்டலூரை
கனடாவின் மிசிசாகா மாகாணத்தில் உள்ள ராமர் கோவில்,அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சேதமடையைபட்டுள்ளது. டொராண்டோவின் அண்டை நகரமான மிசிசாகாவில் உள்ள
நடிகர் சூர்யாவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியை சிறப்பாக கொண்டாட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள
கனடாவைச் சேர்ந்த தீவிரவாத கும்பலைச் சேர்ந்த லக்பீர் சிங் என்கிற லாண்டா பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும். கனடாவைச் சேர்ந்த
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. ஈரோடு
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் தரக்குறைவாக பேசுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு திமுக அரசு கண்டனம். ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில்
load more