கோலாலம்பூர், பிப் 15 – நாட்டில் தனது முதல் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து, இரண்டாவது முறையாக இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை, தனது
கோலாலம்பூர், பிப் 15 – 2020 -ஆம் ஆண்டு முதல், 3 பிரதமர்களின் கீழ், அரசாங்கத்துக்கு புதிய தோற்றமளிக்கும் நடவடிக்கைகளுக்காக , 6 கோடியே 28 லட்சம் ரிங்கிட் வரை
சென்னை , பிப் 15 – தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்தாக வெளியான தகவலைத் தொடர்ந்து புதிய புகைப் படம் ஒன்று
கோலாலம்பூர், பிப் 15 – 60 நாட்களுக்குள் சங்கங்களின் பதிவகமான ஆர். ஒ. எஸ் சிடமிருந்து அம்னோவுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என அக்கட்சியின் தலைவரான அகமட்
ஜோர்ஜ் டவுன் , பிப் 15 – கடுமையாக மழை பெய்ததைத் தொடர்ந்து பாயன் லெப்பாசிலுள்ள வர்த்தக மையத்தின் முன்றாவது மாடியில் தேங்கிய நீரினால் அதன் கூரை
ஜோகூர் பாரு, பிப் 16 – மாநிலத்தின் இளைஞர் ஆலோசகர் மற்றும் Johor Darul Ta’zim காற்பந்து கிளப்பின் வாரிய இயக்குனராகவும் கைரி ஜமாலுடினை நியமிப்பதற்கு ஜோகூர்
கோலாலம்பூர், பிப் 15 – வட மலேசிய பல்கலைக்கழக மாணவி எஸ். விநோசினி, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக, அவரது மரணத்துக்கான காரணத்தை விசாரித்த நீதிமன்றம்
சியாங் ராய், பிப் 15- காதலர் தினத்தை முன்னிட்டு புவி-தகவல் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம், அதிசயத்தக்க புகைப்படம் ஒன்றை
வெல்லிங்கடன்; பிப் 15 – கேப்ரியல் புயல் ஏற்படுத்திச் சென்ற பெருத்த சேதத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் இன்னும் மீளாத நிலையில், நியுசிலாந்து
குவந்தான், பிப் 15 – குவந்தான் , Jalan Beserah-வில் வங்கியின் முன் கண்ணிமைக்கும் நேரத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை திருடிச் சென்ற இரு கொள்ளையர்களை
கோலாலம்பூர், பிப் 15 – விவசாயம், கட்டுமானம், தோட்டம், சேவைத் துறை மற்றும் தயாரிப்பு தொழில்துறைகளில் வேலை செய்வதற்காக ஒரு மாத காலக்கட்டத்தில் 230,420
கோலாலம்பூர் , பிப் 15 – நாட்டின் சுகாதார முறையில் ஏமாற்றம் அடைந்திருப்பதால் , வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருக்கும் மருத்துவ பணியாளர்கள்
கோலாலம்பூர், பிப் 15 – கூடுதலான பணிச் சுமை மற்றும் போதுமான ஓய்வு இல்லாவிட்டால் பணியின்போது களைப்பில் பலர் தூங்குவது எதிர்பார்க்கப்பட்டதுதான் .
புத்ரா ஜெயா, பிப் 15 – பகாங்கில் குத்தகை திட்டம் ஒன்றை பெறுவதற்கு உதவியாக 15 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதன் தொடர்பில் முன்று நிறுவன
காஜாங், பிப் 16 – தமது சகோதரர் ரூபன் இறந்து ஐந்து நாட்களுக்குப் பின்னரே மருத்துவமனையிலிருந்து இந்த தகவல் தெரியவந்தது தொடர்பில் குடும்பத்தினர்
load more