சிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபனுக்கு இன்று அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிதி இல்லை என்பதற்காக அல்ல வாக்குகள் இல்லாததால்தான் தேர்தலை நடத்த அரசாங்கம் தயங்குகின்றது என உதய கம்மன்பில தெரிவித்தார். ஜனாதிபதி ரணில்
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது என அமைச்சர் ஜீவன் தொண்டமான்
நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. உள்ளூராட்சிறத் தேர்தலுக்காக கோரப்பட்ட நிதி
Home பத்திரிகை கண்ணோட்டம்
வாக்குச் சீட்டுகளை வழங்கத் தவறிய அரச அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் கண்காணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். வாக்குச்
நியூசிலாந்தில் இன்று புதன்கிழமை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டனுக்கு
பாதுகாப்பு காரணத்திற்காக கொழும்பில் உள்ள விசா விண்ணப்ப நிலையம், மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம்
பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நான்கு உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஜூன் 28
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தமது ஆணைக்குழுவால் கோரப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நிதி அமைச்சின்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன்,
ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாம் யாரையும் பதவியிலிருந்து நீக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ட்ரேஸ்
இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதன்
load more