கடந்த 6-ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து,
உத்தரப்பிரதேசத்தில், புல்டோசர் கலாசாரம் அதிகரித்திருக்கிறது. எந்த குற்றம் செய்தாலும் உடனே புல்டோசரைக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் வீட்டை
கேரள மாநிலத்தில் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழியில் பிரார்த்தனை நடத்தும் நிகழ்வுகள் தேவாலங்களில்
இந்தியக் குடும்பங்களின் நிதி சார்ந்த முதலீடு (Financial Investments) எப்படி இருக்கிறது என்கிற புள்ளி விவரத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர். பி. ஐ) வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் ராகுல் காந்தியின் `இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்' ஒரு பகுதியாக, திருநள்ளாறு தொகுதியில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர்
டெல்லியிலுள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள், திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரித்துறைசுமார் பத்துக்கும்
அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ச்சியாக அதானி குழும நிறுவனப் பங்குகள் சரிவு கண்டுவந்த
சேலம், கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகேயுள்ள செல்வநகர் பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த மர்மநபர் ஒருவர், கடந்த நான்கு மாதங்களாக வாடகைக்கு வீடு
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சீவல்சரகு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (37). இவர் கம்பி கட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு ஈஸ்வரி (30) என்ற
சென்னை ஐ. ஐ. டி-யில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்பவர் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக படித்து வந்தார். இவர் தன்னுடைய
கோவை மாவட்டம் சூலூர், கண்ணம்பாளையம் பகுதியில் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வடமாநிலத்
உங்களில் ஒருவன் என்ற பகுதியில் மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் மூன்றாவது முறையாக `உங்களில் ஒருவன்'
வேலூரில், மூன்று தொழிலதிபர்களைக் குறிவைத்து ஐ. டி ரெய்டு நடந்துகொண்டிருக்கிறது. அம்பாலால் குழுமம், ரங்காலாய குழுமம், 100 நெம்பர் பீடி கம்பெனி ஆகிய
2019 முதல் 2021 வரையிலான காலகட்டம் என்பது கிட்டத்தட்ட உலகையே கொரோனா எனும் தொற்றுநோய் அச்சுறுத்திய காலகட்டம். அப்போதுதான் இந்தியா முழுக்க ஊரடங்கு
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. எஸ். அழகிரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``மதச்சார்பற்ற
load more