முன்னொருபோதுமில்லாத வகையில் நாடு பொருளாதார நெருக்கடியால் அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இதனை மீளக்கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இன்று
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பிரபாகரன் அனுமதித்ததன்
பாறுக் ஷிஹான் ஜனாதிபதிக்கு தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே மக்களின் உணர்வுகள் வரும். தமிழ் மக்களுக்கான ஒரு விடயத்தை நோக்கிய பயணம்
நடன ஆசிரியர் நியமனம் ஒன்றை பெற்றுத்தருவதாக கூறி பல இலட்சம் ருபாய்க்களை வங்கி ஊடாக மோசடி செய்த குழுவினர் கல்முனை தலைமையக பொலிஸார் விரித்த
காரைதீவு விபுலானந்த சதுக்கம் அரசடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது 01/02/2023 கிரியைகளுடன் ஆரம்பமாகி 02/02/2023 01ம் நாள் திருவிழா ஆரம்பமாகி 09
மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன்
“ஈழத்து காந்தி “என அழைக்கப்படுகின்ற தந்தை செல்வா காரைதீவிற்கு வந்தபோது எனக்கு வயது 13. அன்று நானுட்பட பல இளைஞர்கள் கையை பிளேட்டால் வெட்டி
இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று 13-02-2023 கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்தனர். உத்தியோக பூர்வமான இச்
காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் ஐனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி அரசியல் கைதி கந்தையா
ஹொரோயின் போதைப்பொருள் முகவராக செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்ப பெண் ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது
குளியாபிட்டிய நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் காரை கொள்ளையடித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 27
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக எஸ். ஜி. சேனாரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சபாநாயகர் மகிந்த
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி ஒருவர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு
கொழும்பு, வனாத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக
சர்வதேச நாணய நிதியத்தின் மெய்நிகர் வட்ட மேசை கலந்துரையாடலில் சீனா, இந்தியா, சவூதி அரேபியா மற்றும் G-7 குழுவும், கடன் நிவாரணம் கோரும் இலங்கையும்
load more