சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கடனுதவியை இலங்கைக்கு விரைவில் பெற்றுக்கொடுக்கும் எனவும், பணம் கிடைத்தவுடன் பொருட்களின் விலைகள்
இவ்வருடம் உள்நாட்டு உலர் மிளகாய் உற்பத்தியை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயத்துறை நவீனமயமாக்கல்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த நாட்டில் தேயிலையின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் ஒரு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று (13) பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 85.65
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறைக்கு இன்னும் சரியான தீர்வு காணப்படவில்லை எனவும், மருத்துவ சேவைகளுக்காக பயன்படுத்தப்படும்
ஒரு மனிதனால் உலகை அபிவிருத்தி செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தனிமனிதர்களிடம் திறன்களும்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள்
மின் கட்டண திருத்தம் தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதாக? இல்லையா? என்பது
பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த
குடிவரவுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்களத்தின் இணைய
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக இன்று(13) இரவு 08.00 மணி முதல்
எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுமார் 3.9 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதற்காக சுகாதார அமைச்சிற்கு தேவையான நிதியை துரிதமாக வழங்க
மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 15 ஆம் திகதி இறுதித் தீர்மானம் எடுக்க முன்னர், ஆணைக்குழு மற்றும் மின்சார சபை
கொழும்பு குதிரைப்பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவியொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள
load more