சென்னை: விடுமுறை தினமான நேற்று (ஞாயிறு) சென்னை கேகேநகர் மற்றும் தி. நகர் பகுதியில், 1 மணி நேரத்தில் 6 இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவம்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இன்று 14-வது சர்வதேச விமான கண்காட்சியை (Aero India 2023 ) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நடைபெற்ற
தஞ்சாவூர்: விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடுஅரசு நிசான் கார் நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம்
டெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து, இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. இந்த
விழுப்புரம்: பிப்ரவரி 14ந்தேதி காதலர் தினத்தையொட்டி, அதை கொண்டாட பணம் இல்லாததால், ஆடுகளை திருடிச்சென்ற இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை: பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சேர்க்கக்கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் அபராதத்துடன்
கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் மார்ச் 13ந்தேதி வரை ஒத்தி வைப்பதாக ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தங்கர் அறிவித்தார். அதானி
சென்னை: தமிழ்நாடு அரசின் ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை
டெல்லி: பல பெரு நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கிய நிலையில், அடுத்ததாக இபே நிறுவனமும், பணியாளர்களை நீக்கப்போவதாக அறிவித்து
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி சந்திரசூடு பதவி
சென்னை: குரூப் 4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
மும்பை: இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் பேருந்து மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேருந்து சேவைகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு
இஸ்லாமாபாத்: இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்குண்டு அவதிப்பட்டு வருகிறது. அங்கு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.1000க்கு
load more