நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு, 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்துள்ளது. இது
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக, தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்து, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,
திருவண்ணாமலை மாவட்டத்தில், நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று எஸ்பிஐ வங்கி ஏடிஎம்கள் மற்றும் ஒரு இந்தியா ஒன் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங்
பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் வெல்டிங் மெஷினால் துளையிட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளையடித்த கும்பலை பிடிக்க,
நாட்டிலேயே அதிகபட்ச உள்நாட்டு விமான சேவைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் தொடங்கப்படும் என சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் WiFi பழுதுபார்ப்பவர்கள் போல நடித்து தனியாக இருந்த பெண்ணிடம் நகையை கொள்ளையடித்ததுடன், அவரை கத்தியால் குத்திவிட்டு
கடலூரில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையிலும் செந்தூர் எக்ஸ்பிரஸ் பத்திரமாக கடந்துச் சென்றது. திருச்செந்தூரிலிருந்து சென்னைக்குச்
துருக்கியின் ஹடாய் பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய ராணுவம் கள மருத்துவமனை ஒன்றை அமைத்துள்ளது. 6 மணி
கேரள மாநிலம் கொல்லம் அருகே, திடீரென சாலையில் திரும்ப முயன்ற லோடு ஆட்டோ, எதிரே வந்த பைக்கின் மீது மோதி, அதில் பயணித்த இருவரை இழுத்துச் சென்ற காட்சி
நவீனத்துவத்தை கொண்டு வருவதுடன், பாரம்பர்யத்தையும் இந்தியா வலுப்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமூக
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியாவில் இருந்து மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட 7-வது விமானம் துருக்கி
தென்அமெரிக்க நாடான பொலிவியாவின் ஓருரோ நகரில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் சுமார் 5 ஆயிரம் இசைக்கலைஞர்கள் வண்ணமயமான உடையணிந்து இசைக்கருவிகளை
புதுச்சேரி துறைமுகத்தில் விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், சோதனை ஓட்டமாக சரக்கு கப்பல் வந்துள்ளது. சென்னை துறைமுகத்தில்
துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான ஹடேயில் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்கிடையே இருந்து தந்தையும், அவரது 5 வயது மகளும்
load more