உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரூபாய் 75 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக முகேஷ் அம்பானி அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை இந்தியாவே திரும்ப பார்க்கும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வியட்நாமை சேர்ந்த முதியவர் ஒருவர் பல ஆண்டுகளாக தூங்காமலே வாழ்ந்து வரும் செய்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கொள்ளளவுக்கு மேல் பெட்ரோல் நிரப்பியதாக நீதிபதியிடமே ஏமாற்ற முயன்ற பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 18ம் தேதி மகாசிவராத்திரி அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற உள்ளது.
இந்திய இரைப்பை குடல் எண்டோசர்ஜன்கள் சங்கம் (IAGES) என்பது, எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் முன்னேற்றத்தை இந்தியா மற்றும் பிற பகுதிகளிலும்
கர்நாடகாவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் அம்பேத்கர் மற்றும் பட்டியலின மக்களை மாணவர்கள் இழிவுப்படுத்தியதாகக் கூறப்படும்
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆளுநராக இருப்பது புதிய வரலாறு என ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிபி இராதாகிருஷ்ணன்
பாஜகவுக்கு மறைமுகமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உதவுகிறது என திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டி உள்ளது
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் மிரட்டல் வருகிறது என திமுக எம்பி கனிமொழியை குற்றம் சாட்டி உள்ளார்.
துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் அர்மீனியா 30 ஆண்டுகள் கழித்து எல்லையை திறந்து உதவ முன்வந்துள்ளது.
திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம்களில் கைவரிசை காட்டிய மர்ம கும்பலை போலீஸார் வலைவிரித்து தேடி வருகின்றனர்.
கவர்னர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறிவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் கையில் செங்கலை எடுப்பதற்கு முன்னாக மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் பணியை துவக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
load more