இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக மதுரை - டெல்லி நிஜாமுதீன் விரைவு ரயில், திண்டுக்கல் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரை: மதுரை ரயில்
சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில் தாத்தா - பாட்டி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் "நாங்கள் உங்களை காப்பதாக சபதம் ஏற்கிறோம்" (We vow to shield you)
அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக பெங்களூருவில் ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள
சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்து வருவதாக ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்த நிலையில், கொசுவால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற
மதுரையில் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால், ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மதுரை: தமிழ்நாட்டின் பல்வேறு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வருகிற 19, 20 மற்றும் 21 ஆகிய 3 நாட்கள் கமல்ஹாசன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில்
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி வேதனை
நடிகை அனிகா சுரேந்திரன் ’ஓ மை டார்லிங்’ என்னும் மலையாள படத்தில் முத்தக் காட்சியில் நடித்துள்ளது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து
தூத்துக்குடியில் விசைப்படகுகள் வேலை நிறுத்தம் காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளது. தற்போது சீலா ஒரு கிலோ ரூ.1000 வரையும், சாலை மீன் ஒரு கூடை ரூ.3,000
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மின்வாரிய இன்ஸ்பெக்டரிடமே மின்வாரிய ஊழியர்கள் பணம், மதுபானம் மற்றும் பிரியாணி ஆகியவற்றை லஞ்சமாக கேட்கும் ஆடியோ
தூத்துக்குடி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனாக பெற்ற சுமார் ரூ.1 கோடியை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த நபரை தூத்துக்குடி மாவட்ட
பீகார் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வரும் ரயில் பாதை திட்டத்துக்கு, மத்திய பட்ஜெட்டில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே
load more