நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண வீடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகால்
காதல் மாதத்தில் இன்றைய தினம் ‘ப்ராமிஸ் டே’- வாக கொண்டாடப்படுகிறது. ரோஜாக்களை பகிரந்தும், காதலை தெரிவித்தும், டெடிக்களை கொடுத்தும் இந்த வார
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், 223
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய படை வீரர்கள் வருகை தந்தனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.
சேலம், தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் தெப்பத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் சிற்பக்கலைகளுக்கு வரலாற்று
குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர்
உத்தரபிரதேச மாநிலத்தில் மதுபானக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், சண்டோலி
யஹூ (yahoo) நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 1000 பணியாளர்களை இந்த வாரத் தொடக்கத்தில் பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்
மதுரவாயலில் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலைபார்த்துகொண்டே கஞ்சா டெலிவரி செய்துவந்த நபர் கைது செய்யப்பட்டார். சென்னை,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி
மதுபோதையில் மனைவியை நடுவீதியில் தாக்கிய கணவன், சமாதானப்படுத்த முயன்ற காவல்துறையினரையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம்,
தந்தை ஒருவர், உயிரிழந்த தனது மகளின் கைகளைப் பற்றியபடி இரண்டு நாள்களாக உதவிக்காக காத்திருக்கும் புகைப்படங்கள் காண்போரை உருக வைத்துள்ளது.
ராமநாதபுரத்தில் குண்டாசில் சிறை சென்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே காட்டுப்பிள்ளையார்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவில் 25 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். ஆஸ்திரேலிய அணி தற்போது
பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லாமல் செய்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
load more