உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 3 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். தொடக்க நிகழ்ச்சியில்
எழுதாத பேனாவை 81 கோடி செலவில் கடலில் வைக்காமல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு மண்டபத்தில் வைத்துவிட்டு, மீதமுள்ள 79 கோடிக்கு மாணவர்களுக்கு
கர்நாடகத்தில் நடைபெற்ற வால்மீகி ஜெயந்தி விழாவில் நடிகர் சுதீப் பங்கேற்காததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் நாற்காளிகளை உடைத்தனர். தாவண்கரே
கமுதி அருகே பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநரான
விருதுநகர் மாவட்டம், ஆனைக்குட்டம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் அமர்ந்து சிலர் மது அருந்திய வீடியோக்கள் வெளியான நிலையில், இது குறித்து விசாரணை நடத்த
மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்த விமர்சனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சென்னை கொரட்டூரில்
சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவரின் ஜே.எல். நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் இயந்திரத்தால் வெட்டி, கடையில் இருந்த 9 கிலோ தங்க
மலையாளத் திரைப்படத்தின் முதல் கதாநாயகியான பி.கே.ரோஸியின் 120-வது பிறந்த நாளையொட்டி கூகுள் நிறுவனம் அவரை பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு கவன
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் தேர்தல் விதிகளை மீறி வேட்பாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இளையோர் நாடாளுமன்ற கூட்டத்தை மேயர் பிரியா நேரில் சென்று ஆய்வு
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தியதால், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் வைத்து மாணவர்களுக்கு பாடங்கள்
சமூக வலைதளங்களில் தவறான மருத்துவ தகவல்களை பகிர்ந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நுங்கு மற்றும் குளோப்ஜாமூன் பேமஸ் சித்த மருத்துவர் ஷர்மிகா,
குரோஷியாவில் ரோபோவை சமையல் கலைஞராகக் கொண்ட உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரோபோ சமையல் கலைஞராக உள்ள உலகிலேயே முதல் உணவகம் இதுதான் என உணவகத்தின்
யுபிஐ சேவை போல, சாலையோர சிறு வியாபாரிகளும், வங்கிகளில் கடன் பெற வழிவகை செய்யும் டிஜிட்டல் கடன் வழங்கும் சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக,
சேலம் பள்ளப்பட்டி பருப்பு மில்லில் 300 ரூபாய் குறைவாக கூலி கேட்ட பீகார் இளைஞர் ஒருவர் வேலைக்கு சேர்ந்த இரண்டே நாட்களில் கல்லா பெட்டியில் கைவைத்த
load more