ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக தொடரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் தொடருமா என்ற கேள்விக்கு
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் நடுக்கடலில் பேனா சிலை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு ஒரு சில அரசியல் கட்சிகள்
பிரபல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வரும் நிலையில் அந்த பட்டியலில் யாஹூ நிறுவனமும் இணைந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முதலாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு இயற்கை கொடுத்த புதையலாகவே கருதப்படுகிறது.
இந்தியா எல்லைக்குள் பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன் ஊடுருவ முயன்றதை அடுத்து எல்லை பாதுகாப்பு வீரர்கள் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை
ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வென்ற நபர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் என 10 ஆயிரம் பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆதரவற்ற முதியவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் உணவுக்கே வழியில்லாமல் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில்
சிரியா நாட்டில் ஏற்கனவே நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் தற்போது முக்கிய அணை ஒன்று உடைந்து உள்ளதால் அந்த
பேஸ்புக் மூலம் இளம்பெண் ஒருவரை காதலித்த இளைஞர் லொகேஷனை கண்டுபிடித்து காதலியின் வீட்டுக்கே சென்று திருமணத்திற்கு பெண் கேட்ட சம்பவம் கன்னியாகுமரி
கேரளாவில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மொட்டைக்கடுதாசி போடுவது வழக்கமாக கொண்ட தாய் – மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபிசி-ஐ இந்தியாவில் தடை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் இவ்வாண்டு,மஹாசிவராத்தியில், மக்கள் இலவசமாகக் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் திருவாடானை பகுதியில் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விவசாயிகள் நெல் விவசாயம் செய்த நிலையில் நெற்பயிர்கள் கதிராகும் நேரத்தில் வட
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் கடந்த ஆண்டு பட்ஜெட்டை சட்டசபையில் வாசித்ததால் சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
load more