உத்தரப்பிரதேச மாநிலம், கெளஷம்பி அருகில் உள்ள அலம்பாத் என்ற கிராமத்தில் வசிப்பவர் நரேஷ். இவர் தன்னுடைய 21 வயது மகளை காணவில்லை என்று கூறி போலீஸில்
`நீயும் நானும் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்திருக்கிறேன். உன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினாலோ, உன்னை நான் ஏமாற்றியதைப் பற்றிக்
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா கோனவட்லா கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அவர். லிங்கசுகுர் நகரிலுள்ள, சார் எம்.
மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது திரிணமுல் காங்கிரஸ் எம். பி மஹுவா மொய்த்ரா நேற்று உரையாற்றினார்.
அரசியல், சினிமா, இலக்கியம், ஆன்மிகம், ஆரோக்கியம் என எழுத்தின் வழியே அச்சு, டிஜிட்டல் என எல்லாத் தளங்களிலும் பயணிக்கிறது விகடன். தலைசிறந்த ஆளுமைகள்
உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் நீதிமன்ற வளாகத்துக்குள் நேற்று மதியம் சிறுத்தை ஒன்று நுழைந்திருக்கிறது. அதைப் பார்த்த பொதுமக்கள் பதற்றத்தில்
மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகாந்த் (Shashikant) . இவர் மராத்தி பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வந்தார். ரத்னகிரி மாவட்டத்தில்
வேலூர் மாவட்டம், லத்தேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் உட்பட 12 போலீஸார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சித்தலவாய் ஊராட்சியில் உள்ள ஆறாவது வார்டு, கடந்த 2019 ம் வருடம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித்
பிப்ரவரி 14-ல் காதலர் தினத்தன்று இவ்வாறு செய்யுங்கள் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று சமூக
சலூனில் ஒரு மாடல் அழகிக்கு தவறாக ஹேர் கட் செய்ததற்காக நீதிமன்றம் ரூ.2 கோடி அபராதம் விதித்தது. நமக்கும் சலூன் கடைக்காரர் அண்ணன் தவறாகத்தானே ஹேர் கட்
சென்னை வியாசர்பாடி, சாந்தி நகரைச் சேர்ந்தவர் அப்புனு. இவர் எம். கே. பி. நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானிக்குத் தொடர்ச்சியாக அடி மேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது. அதானி குழும நிறுவனப்
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வரா மாவட்டத்தில் வசித்து வந்தவர்கள் தான், 35 வயதான முகமது மஜித் மற்றும் 30 வயதான ஷஹானா. இந்தத் தம்பதிக்கு பைசான் என்ற 7
ஹைதராபாத்தில் சஞ்சய் காந்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் (28) என்பவரும், ரேணுகா என்ற பெண்ணும் கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம்
load more