வரலாற்றுத் துறை பேராசிரியர் உடுமலைப்பேட்டை சுப்பிரமணியம் அவர்களின் மகன் சுந்தரேசன் இல்லம் சென்று உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடிக் கும்பல் ஏமாற்றி வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள
மறைந்த டாக்டர் முத்துசாமியின் இணையர் கற்பகவள்ளி அவர்களிடம் உடல் நலத்தை விசாரித்தார் தமிழர் தலைவர். உடன் அவரது மகன் அசோக் உள்ளார்.
நிலக்கோட்டையில் தமிழர் தலைவரை வரவேற்று திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் பயனாடை அணிவித்தார். தகடூர் தமிழ்ச்செல்வியின் சகோதரர்
ஒட்டன்சத்திரம் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவருடன் கழகப் பொறுப்பாளர்கள் (7.2.2023)
* உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609 ஆம் இடத்திலிருந்த அதானி 2 ஆம் இடத்திற்கு வந்தது எப்படி?* எத்தனை முறை அதானி பிரதமரோடு வெளிநாட்டுக்குப் பயணித்தார்?*
திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. சக்தி சரவணன் - விஜயலட்சுமி ஆகியோரின் குழந்தைகளுக்கு மதிவதனி, அறிவுடைநம்பி என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார்.
உடுமலைப்பேட்டை பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை சந்தித்தனர்.
நிலக்கோட்டை - ஒட்டன்சத்திரத்தில் தமிழர் தலைவரின் அய்ந்தாம் நாள் பரப்புரை - 7.2.2023 • Viduthalai Comments
சென்னை,பிப்.8- தமிழ்நாடு முதல மைச்சர் மு. க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று (7.-2.-2023) எழுதி யுள்ள கடிதத்தில், கோவிட் பெருந் தொற்று காலத்தில், குடிமைப்
ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை பகுதியில் தமிழர் தலைவருக்கு பல்வேறு கட்சியினரும், கழகத் தோழர்களும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (7.2.2023)
சென்னை, பிப். 8- ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மேயர் பிரியா வழங்கினார். இது
சென்னை, பிப். 8- தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்தமழையால் நீரில் மூழ்கி 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.20
சென்னை, பிப். 8- அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 17 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 444 உதவி
அருப்புக்கோட்டை, பிப். 8- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவ நத்தம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. ராமநாதபுரம்
load more