ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஒரே அணியாக போட்டியிடும் நிலையில் அக்கட்சிக்கு மேலும் ஒரு கூட்டணி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தமிழக அரசு பேனா நினைவுச்சின்னம் வைக்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய ஒருவரை நாய் ஒன்று காப்பாற்றியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
பெண் கைதிக்கு கன்னித்தன்மை சோதனை செய்வது அரசியல் சட்ட விதிமீஏல் என டெல்லி ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய வெளியீடுகளான OnePlus 11 மற்றும் 11R மாடல் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள்
ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.
தென்கிழக்கு பருவமழை, வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு உள்பட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கடந்து சில மாதங்களாக மழை பெய்து வந்தது என்பதை
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 9,500 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகியுள்ளன.
பழனி கோயில் குடமுழுக்குக்கு முந்தைய நாள், ஏற்பாடுகளை கவனிக்க கோயிலுக்கு சென்ற அமைச்சர் பி. கே. சேகர்பாபு, அதிகாரிகளுடன் கருவறைக்குள் நுழைந்தார்
பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்தது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மேல் சிகிச்சைக்காக் பெங்களூர் கொண்டு செல்லப்படவுள்ளார்.
11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மார்ச் 7ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது
அதானியின் விமானத்தை பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக ராகுல்காந்தி வைத்த குற்றச்சாட்டினால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு
கரூரில் தற்போது இருக்கும் இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு 137 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு
load more