ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் திங்கள்கிழமை வரை 60 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், கடைசி நாளான இன்று 103 பேர் வேட்புமனு தாக்கல்
திண்டுக்கல் மற்றும் மருங்காபுரி தேர்தல்களை போல வரலாறு படைக்கும் தேர்தலாக, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இருக்கும் என, முன்னாள் அமைச்சர்
திருத்தணி முருகன் கோயில் மூலஸ்தானத்திற்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்ததால் அபிஷேகம், பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. திருத்தணி
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்காக ஈரான் அனுப்பிய நிவாரண பொருட்கள், டமாஸ்கஸ் விமான நிலையம் சென்றடைந்தன. துருக்கியில் அடுத்தடுத்து
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு, இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப்பொருட்களுடன் அனுப்பி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு அளிப்பதாக, பாஜக மாநில
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 5 கூடுதல் நீதிபதிகளுக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை
சென்னை கிண்டி அருகே வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து, மூதாட்டியிடம் 8 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 2 பேரை சிசிடிவி காட்சிகளின்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய
மத்திய பட்ஜெட்டில் இருக்கும் திட்டங்கள் குறித்து நாட்டு மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமென, பாஜக எம்.பிக்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இலவச வீட்டு மனை பட்டா மற்றும் சத்துணவு சமையலர் பணி தொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்க கோரி, ஆட்சியரின் கார் முன்
நெல்லை டவுன் பகுதியில் 3 அடி நீள வாளை கொண்டு ஸ்வீட் ஸ்டாலை சூறையாடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்த தங்கராஜ்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோயில் பிரச்சனையில் சாலை மறியல் செய்ய முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்ததால்,
மெக்சிகோவின் ஜுவாரஸ் நகர சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட டன் கணக்கான பொருட்கள் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டன. கடந்த மாதம் அங்கு
load more