www.maalaimalar.com :
தெலுங்கானா நிஜாமாபாத்தில் திடீர் நிலநடுக்கம் 🕑 2023-02-06T11:38
www.maalaimalar.com

தெலுங்கானா நிஜாமாபாத்தில் திடீர் நிலநடுக்கம்

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது.

விவசாயிகள் தர்ணா 🕑 2023-02-06T11:35
www.maalaimalar.com

விவசாயிகள் தர்ணா

புதுக்கோட்டை, புதுக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்த வரும் விவசாயிகள், நகராட்சியின் செயல்பாட்டை கண்டித்து இன்று விற்பனையை

பாஸ்டன் தடகளம்: இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் 🕑 2023-02-06T11:35
www.maalaimalar.com

பாஸ்டன் தடகளம்: இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார்

பாஸ்டன்:அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் பாஸ்டன் நியூபேலன்ஸ இன்டோர் கிராண்ட் பிரீ தடகள போட்டி நடைபெற்று வருகிறது.இதில் பங்கேற்ற இந்திய வீரர்

தனியார் மருத்துவமனைகளுக்கு மூக்கு வழியாக செலுத்தும் 3 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து- பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியது 🕑 2023-02-06T11:34
www.maalaimalar.com

தனியார் மருத்துவமனைகளுக்கு மூக்கு வழியாக செலுத்தும் 3 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து- பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியது

சென்னை:பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது.'இன்கோவாக்' எனப்படும் இந்த மருந்துக்கு மத்திய

கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை- பிணத்தை பார்த்து வார்டன் மயங்கி விழுந்து மரணம் 🕑 2023-02-06T11:52
www.maalaimalar.com

கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை- பிணத்தை பார்த்து வார்டன் மயங்கி விழுந்து மரணம்

திருப்பதி:ஆந்திர மாநிலம் ஒ.எஸ்.ஆர் மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்தவர் தாரனேஸ்வரர் (வயது 21).திருப்பதி கூடூரு பகுதியில் உள்ள தனியார்

அசாமில் 4,074 பேர் மீது வழக்குப்பதிவு: குழந்தை திருமணம் செய்ததாக  3 நாட்களில் 2,273 பேர் கைது 🕑 2023-02-06T11:46
www.maalaimalar.com

அசாமில் 4,074 பேர் மீது வழக்குப்பதிவு: குழந்தை திருமணம் செய்ததாக 3 நாட்களில் 2,273 பேர் கைது

கவுகாத்தி:வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் அசாமில் குழந்தை

மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்ததில் கடும் குளறுபடி 🕑 2023-02-06T11:45
www.maalaimalar.com

மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்ததில் கடும் குளறுபடி

சென்னை:தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும்

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை 🕑 2023-02-06T11:44
www.maalaimalar.com

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

புதுக்கோட்டை,புதுக்கோட்டை திருமயத்தில் ஊமையன் கோட்டை, மறவன் கோட்டை எனப்படும் கோட்டை உள்ளது. 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னரால் கடடப்பட்ட

குப்பை சேகரிக்கும் கூடைகள் வழங்கல் 🕑 2023-02-06T11:41
www.maalaimalar.com

குப்பை சேகரிக்கும் கூடைகள் வழங்கல்

கந்தர்வகோட்டை, கந்தர்வகோட்டை ஊராட்சியில் குப்பைகளை சேகரித்து தூய்மை காவலர்களிடம் வழங்குவதற்கு ஏதுவாக ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் தமிழக

ஐஸ்கிரீமில் தவளை: சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி 🕑 2023-02-06T12:20
www.maalaimalar.com

ஐஸ்கிரீமில் தவளை: சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி

மதுரை:மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ. தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று இவர் தனது மகள்கள்

முதியோர்களுக்கு மதிய உணவு 🕑 2023-02-06T12:19
www.maalaimalar.com

முதியோர்களுக்கு மதிய உணவு

புதுச்சேரி:கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் எவர்கிரீன் சுற்றுச்சூழல் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், பிள்ளையார்குப்பம்,

ஈரோட்டில் இன்று வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி 🕑 2023-02-06T12:19
www.maalaimalar.com

ஈரோட்டில் இன்று வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 238 வாக்குச்சாவடி மையங்கள் 52

புதிய மின் கம்பம் அமைக்கும் பணி-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் 🕑 2023-02-06T12:17
www.maalaimalar.com

புதிய மின் கம்பம் அமைக்கும் பணி-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

புதுச்சேரி:புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விளக்குகள் எரியாமல் இருந்து

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை 🕑 2023-02-06T12:17
www.maalaimalar.com

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

ஈரோடுஈரோடு மாவட்டம் வேட்டைக்காரன் கோயில் மேற்கு கரடு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (23). இவர் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள ஒரு

தக்கலை செய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா  பெருவிழா 🕑 2023-02-06T12:15
www.maalaimalar.com

தக்கலை செய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா பெருவிழா

கன்னியாகுமரி:தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது ஸாஹிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டு பெருவிழா ஞானப்புகழ்ச்சி பாடுதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜாதி மத

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   மாணவர்   மருத்துவமனை   சிறை   பாஜக   கோயில்   நீதிமன்றம்   நடிகர்   சமூகம்   வெயில்   திரைப்படம்   தண்ணீர்   பள்ளி   வாக்குப்பதிவு   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   திமுக   கொலை   சினிமா   வாக்கு   காவல்துறை வழக்குப்பதிவு   விவசாயி   சவுக்கு சங்கர்   புகைப்படம்   விளையாட்டு   பிரதமர்   சுகாதாரம்   அரசு மருத்துவமனை   மாணவி   மதிப்பெண்   மக்களவைத் தேர்தல்   காங்கிரஸ் கட்சி   மருத்துவர்   பாடல்   காவலர்   ஓட்டுநர்   இராஜஸ்தான் அணி   வெளிநாடு   நோய்   திரையரங்கு   ஜனநாயகம்   கோடை வெயில்   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   மழை   போக்குவரத்து   போராட்டம்   மைதானம்   காவல்துறை கைது   வேலை வாய்ப்பு   எதிர்க்கட்சி   ரன்கள்   பிரச்சாரம்   ஆசிரியர்   மருத்துவம்   உச்சநீதிமன்றம்   வேட்பாளர்   தற்கொலை   நாடாளுமன்றத் தேர்தல்   எம்எல்ஏ   இசை   போலீஸ்   தேர்தல் ஆணையம்   குடிநீர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   கேப்டன்   பக்தர்   வாட்ஸ் அப்   பயணி   விக்கெட்   ஜெயக்குமார் மரணம்   சட்டவிரோதம்   மொழி   பேஸ்புக் டிவிட்டர்   மருத்துவக் கல்லூரி   தெலுங்கு   சுதந்திரம்   காதல்   காவல்துறை விசாரணை   எக்ஸ் தளம்   தங்கம்   நீதிமன்றக் காவல்   குற்றவாளி   நுகர்வோர் சீர்   இடைக்காலம் ஜாமீன்   சைபர் குற்றம்   காடு   லட்சம் ரூபாய்   பொருளாதாரம்   போர்   மலையாளம்   பிரேதப் பரிசோதனை   இளநீர்   கடன்   அமலாக்கத்துறை   ஐபிஎல் போட்டி   சுற்றுலா பயணி   நாடாளுமன்றம்  
Terms & Conditions | Privacy Policy | About us