அதானி குழும விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வாரம் பட்ஜெட் கூட்டம்
மின் இணைப்பு எண் – ஆதார் இணைப்புக்கான நோக்கம் என்ன? என்பதை இப்போதாவது மின்வாரியம் தெரிவிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில்
அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம். நாடு முழுவதும் எஸ்ஐசி மற்றும் எஸ்பிஐ அலுவலகங்கள் முன் காங்கிரஸ்
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமானது என திருமாவளவன் பேட்டி. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்
நடக்கவிருக்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை(BGT) டெஸ்ட் தொடரில் பும்ராவை எதிர்கொள்ள கடினமாக இருக்கும் என விராட் கோலி கூறியுள்ளார். இந்தியா மற்றும்
வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி
குட்கா முறைகேடு தொடர்பாக பிழைகளை திருத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என சிபிஐ வைத்த கோரிக்கையை ஏற்று சிபிஐ நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
கேசி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. அதிமுகவில் இருந்து நீக்கியதை
“எனக்கும் என்னை நினைத்து கவலையாக” உள்ளது என பயனர் ஒருவரின் டீவீட்டிற்கு பதிலளித்துள்ளார் எலோன் மஸ்க். ஒரு ட்விட்டர் பயனர் தனது தினசரி
விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மதரஸா குழு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் இரு தரப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க
ஆன்லைன் ரம்மியால் மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர் தற்கொலை. இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆன்லைன்
கனமழையால் பாதிக்கப்ட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை,
1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற வேண்டும், இதுதான் எங்கள் ஆசை என அமைச்சர் முத்துசாமி பேட்டி. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் இன்று ஓ. பன்னீர்செல்வம் முறையடு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
load more