பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக இராணுவ வட்டாரங்கள்
இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்கள் மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மின்வெட்டு
தலங்கம, பெலவத்தையில் வர்த்தகரின் மரணம் தொடர்பில் 27 வயது சந்தேக நபர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலவத்தையில் நிர்மாணிக்கப்படும்
அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையில்லாததால் நீர்மின் உற்பத்திக்காக கடந்த காலத்தில் திறந்துவிடப்பட்ட நீரை அப்படியே திறந்துவிட
சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிலாபம் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேர்தல் மேடையில் இணைந்துள்ளார். எதிர்க்கட்சித்
போதைப்பொருள் தகராறு காரணமாக மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(06) பிற்பகல் 03 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 25ம் திகதி முதல்
சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து நாடு
இலங்கையின் ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், கோடீஸ்வர தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவில் சடலமாக
துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மற்றும் லெபனான் வரை இந்த
ஐக்கிய நாடுகளின் அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வீதிகளில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்க வேண்டுமென
பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லீட்டர் பாலின் விலையை இருபது ரூபாய் உயர்த்த மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் தற்போதைய
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி கோரி கல்வி அமைச்சர்
load more