சீனாவிலிருந்து 2வது பலூன் ஊடுறுவியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
உசிலம்பட்டி அருகே பிரபல தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு பெற்றுள்ளது.
அதானி நிறுவனங்களுக்கு 27000 கோடி ரூபாய் கடன் வழங்கபட்டுள்ளதாக எஸ்பிஐ தலைவர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் சிகரெட்டுகளுக்கு வரி உயர்த்தப்பட்ட பிறகும் ஐடிசி பங்கு விலை 10% உயர்வு.
ஜக்கம்பட்டி அரசு பள்ளியில் கழிவறைகளை மாணவர்களை சுத்தம் செய்து வைத்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டிஜிட்டல் இந்தியா நடமாடும் வாகனம் குறித்து இந்தியாவின் ஜி-20 ஷெர்பா விளக்கம் அளித்துள்ளார்
karnataka bjp அண்ணாமலைக்கு கர்நாடக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய கிரிப்டோ கரன்சி காயின்கள் விலை நிலவரம்.
இன்று பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, மாலை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இன்று 313 பயணிகள் ரயில் முழுவதுமாக ஓடாது எனவும், 66 ரயில்கள் பகுதியளவு இயங்காது எனவும் இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது
இலங்கை சுதந்திர தின விழாவில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சு
மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக நடைமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோயில்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.3 கோடி அரசு மானியம் வழங்கினார்
மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்
அதிமுக அவைத் தலைவர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
load more