நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று இடம்பெற்றுள்ளது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில்
ஆசியக்கிண்ணத் தொடரில் விளையாட இந்திய அணி ,பாகிஸ்தான் பயணிக்காது என்பதில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதியாக இருப்பதாக
மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப்பேரணி பொலிஸாரின் தடைகளையும் மீறி நகர்ந்து கொண்டிருக்கின்றது. யாழ். பல்கலைக்கழக முன்றலிலிருந்து
சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இலங்கையின் கடன் நிலைத்தன்மையை அடைய உதவும்
70 வருடமாக கதைக்கின்ற போதிலும் இதுவரை எங்களுக்கென்று சுதந்திரம் கிடைக்காத நிலையில் அதைக் கொண்டாடுவதற்கு மனம் விடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கையின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள்
யாழ். சிறைச்சாலையில் இருந்து 08கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் குறித்த 08
உள்ளூராட்சித் தேர்தலுக்கு தபால் மூலம் எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையின் சுதந்திரதினத்தில் வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு இடம்பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை) வவுனியா பிரதேச
நைஜீரியாவின் வடக்கு கட்சினா மாநிலத்தில், நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக நடந்த சமீபத்திய வன்முறையில் துப்பாக்கி
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகேவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை தமிழரசுக்கட்சி மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் போராட்டம்
நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு கடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா அழைப்பு விடுத்துள்ளது. கடன் வழங்குவதை துரிதப்படுத்தும்
load more