மத்திய பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதால் செல்போன்கள், மொபைல்களுக்கான கேமரா லென்சுகள், மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் போன்றவற்றின்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தனியார் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்து சுற்றி திரிந்த 2 சிறார்களை போலீசார் மீட்டனர். திருவள்ளூர் பேருந்து
கோவில்பட்டியில் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக வியாபாரிகள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2024ம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் விஞ்ஞானிகள் இத்திட்டத்தில் இந்திய நிறுவனத்தை இணைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழத்தானியத்தில் உள்ள காட்டு அய்யனார் கோயிலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பொங்கல்
போரின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. போர் தொடங்கி
பாலஸ்தீனத்தின் காஸா நகரம் மீது இஸ்ரேல் ராணுவம் இரவு நேரத்தில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வரும்
தென்காசி மாவட்டத்தில், ஓட்டலுக்கு நள்ளிரவில் வந்த இளைஞர்களிடம் சாப்பாடு காலியாகிவிட்டது என்று ஓட்டல் உரிமையாளர் சொன்னதால் ஆத்திரமடைந்து
கேரள மாநிலம் கண்ணூரில் சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்ததில் நிறைமாத கர்ப்பிணியும், அவரது கணவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். பிரசவ வலியுடன்
அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கியுள்ள கடன்கள், முதலீடுகள் மற்றும் அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக விளக்கம்
கிரிமியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் எட்டு பேர் உயிரிழந்தனர். மின் சாதன
மதுரை நகை கடை அதிபரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக குற்றப்பிரிவு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். துணிவியாபாரம் செய்த காவலர் மனைவியை காதல் வலையில்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததால் சாலைமறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், கல்வீசி தாக்கியதில் அரசு
சென்னை மாதவரம் அருகே திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதி ரேக்ளா வண்டியில் அதிவேகத்தில் ஊர்வலம் போன சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது..
பெங்களூருவில் கான்கிரீட் கலவை வாகனம் கவிழ்ந்ததால் அடியில் சிக்கி அப்பளம் போல நொறுங்கிய காருக்குள் சிக்கிய தாயும், மகளும் உயிரிழந்தனர்.
load more