ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானது முதலே அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், மூன்றே நாட்களில் அதானி
சூளகிரி அருகே திருடன் எனக்கூறி சேலம் தொழிலாளியை கட்டி வைத்து 2 நாட்களாக சரமாரியாக தாக்கிய 5 வட மாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மின்சாரம், தொலைபேசி, டிவி, இணையம் என்று எதுவுமே வேண்டாம் என்று பழங்கால முறையில்
"இந்தியாவில் குடியரசு தலைவர் பதவியில் இருப்பவர், தேர்தலில் போட்டியிட மாட்டார். ஆனால் பாஜக அரசு தனது அடுத்த தேர்தல் பிரசாரத்தை அவர் மூலம் நடத்துவது
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய வங்கக்கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக நடந்த பொதுமக்கள் கருத்துக்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை ராகுல்காந்தியை எதிர்க்கட்சிகளின் முகமாக மாற்றியுள்ளதா என்ற கேள்வி தேசிய அரசியலில்
ஆசாராமின் வழக்கறிஞர் சிபி குப்தா, "இது 2001 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்று கூறப்பட்டாலும் 2013இல் தான் புகார் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தண்டனையை
ரஷ்ய படையெடுப்பை அடுத்து, மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுக்கு நேட்டோ தரநிலை ஆயுதங்களைவிட வார்சா ஒப்பந்த தர ஆயுதங்களை வழங்கவே ஆர்வமாக இருந்தன. ஏனெனில்
"எங்கள் பண்ணையில் தண்ணீர் தலைக்கு மேல் இருந்தது, எனவே எங்கள் மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்ய நாங்கள் நீருக்கடியில் மூழ்கி ரிஸ்க் எடுக்க
இத்திட்டத்திற்காக கடலில் ஆழ்துளைகள் போடப்பட்டு பிரமாண்ட தூண்கள் அமைக்கப்படவுள்ளன. இது மீட்டெடுக்க முடியாத நிரந்தர சூழலியல் பாதிப்புகளுக்கு
2023-34ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் இது
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக சந்தை மூலதன மதிப்பு வீழ்ந்ததால் இக்கட்டான நிலையில் இருந்த அதானி குழுமத்திற்கு அபுதாபியைச் சேர்ந்த
load more