ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளதாக தகவல்கள்
ரஷ்ய அதிபர் புதின் தன்னை ஏவுகணை வீசி கொன்றுவிடுவதாக மிரட்டியதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை
இன்று குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்றைய கூட்ட தொடரில் ஒரு காங்கிரஸ் எம்பி கூட வரவில்லை என்று தகவல்
நாளை 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு
சென்னை மெரினா கடற்கரையில் கடல் பகுதியில் கலைஞரின் பேனாவுக்கு சிலை அமைப்பதற்கு மீனவ கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கருத்து கேட்பு
மறைந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திருமகன் ஈவேரா எனது கட்சியில் சேர்வதற்காக என்னை சந்தித்தார் என நாம் தமிழர் கட்சியின் சீமான் பேட்டி ஒன்றில்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31-ஆம் தேதி கடைசி தேதி என்ற நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது ஒரு முக்கிய அறிவிப்பை
காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியாவின் கௌதம் அதானி தற்போது டாப் 10 பட்டியலில் இருந்து
மெரினா கடற்கரையில் கடல் பகுதியில் பேனா சிலை அமைப்பத்தால் உடைப்பேன் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகையின் அரசியல்வாதியுமான குஷ்பூவிடம் ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானது முதலே அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், மூன்றே நாட்களில் அதானி
ஆந்திர மாநிலம் பல்நாடு என்ற பகுதியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலூகாவில் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததைத் தட்டிக்கேட்ட தந்தையை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை
load more