பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 46 பேர் உடல் சிதறி பலியாகினர்.
பைஜிநாத் திருக்கோவில், காங்க்ரா, இமாச்சல பிரதேசம்
பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் அதற்கான வசதியில்லை எனில் பூக்களை வைக்கலாம் என்பார்கள். பூ என்பது அத்துனை புனிதமானது. மலரின் இதம், மணம் தன்மை
இந்து நாள்காட்டியின் ஏழு நாட்களும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏழு நாட்களுக்கு உரிய ஏழு தெய்வங்கள் உண்டு. திங்கள் கிழமை அல்லது சோமவாரம் எனப்படும்
நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.
அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை மதிக்காத காவல் உதவி ஆய்வாளர்.
ஐ. நா பொதுச் சபையின் 77-வது அமர்வின் தலைவர் எச். இ. சாபா கொரோசி பிரதமர் மோடியுடன் சந்திப்பு.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடக்கிறது.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது மிகவும் பெருமிதமான தருணம் என்று பிரதமர் மோடி கூறினார்.
திருவள்ளுவர் வழியில் மத்திய அரசு செயல் படுவதாக ஜனாதிபதி பெருமிதம்.
G20 மாநாட்டின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70 வெளிநாட்டு பிரதிநிதிகள் புதுச்சேரியில் பங்கேற்றனர்.
அடுத்ததாக சீனியர் உலக கோப்பை வெல்வது தன்னுடைய இலக்கு என்று இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா பேட்டி.
உலகின் சக்தியாக இந்தியா திகழ்கிறது என்று தென்கொரியா பிரதிநிதி பாராட்டு.
பிரதமர் மோடி ஆட்சியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 80 கோடி ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் சீரிய நடவடிக்கையால் உலகின் மதிப்புமிக்க நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று கோவையில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆர். என். ரவி
load more