ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது எச்டிஎஃப்சி வங்கி.
வாலாஜாப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் பஞ்சாயத்து தலைவரும், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முருகனை கண்டித்து ஒருநாள் கடையடைப்பு போராட்டம்
தூத்துக்குடி அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குடும்பத்தார் கண்முன்னே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
வரும் மத்திய பட்ஜெட்டில் நகைகள் மற்றும் ரத்தினக் கற்கள் தொழில்துறையின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
சிவகங்கை முதன்முறையாக நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் துவக்கி வைத்தார்.
இன்றைய கிரிப்டோ கரன்சி காயின்கள் விலை நிலவரம்.
மதுரையில் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கான படிப்பக வளாகம் தொடங்கப்பட்டுள்ளது
என்டிபிசி நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது.
அரிசி அட்டைகளுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம் செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு
முப்படை பாசறை திரும்பும் நிகழ்வில் செவ்வியல் ராகங்களை அடிப்படையாகக் கொண்ட இந்திய இசை இசைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களின் பூமியாக இந்தியா உருவெடுத்து வருகிறது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்
இன்று ஒரே நாளில் 322 ரயில்களை ரத்து செய்துள்ளது இந்திய ரயில்வே.
திம்பம் மலைப்பாதையில் கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் சென்ற ஏழு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Cryptocurrency News, 29 January 2023: கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் 42.30% மேல் உயர்ந்துள்ளது.
மரக்காணம் சதுப்பு நிலப் பகுதியில் ஜனவரி மாதம் இப்பகுதிக்கு வரும் வெளிநாடு மற்றும் இந்திய பறவைகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
load more