முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை காண்பதற்காக தமிழகம் மட்டுமல்லாமல்,
சீன நாட்டைச் சேர்ந்தவர் ஜி சாவோகுன். என்ஜினீயரான இவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்க நாட்டிற்குச் சென்று, அங்கு உளவு வேலையில் ஈடுபட்டதாக
நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில், மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் பந்தாரா பகுதியில்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷியா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வரும்
பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி
நேற்று நாட்டின் 74-வது குடியரசு தின விழா தலைநகரான டெல்லியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில்
பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்மு ஆகியோரை குடியரசுத் தலைவராக அமர வைத்தோம் என
திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் வெளி மாநில
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ்
நெல்லை மாவட்டத்தை அடுத்த அளவந்தான்குளம் கிராமத்தில் வசிக்கும் ஹரிஜன உழவர் சமுதாய மக்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில் 350 ஏக்கர் பஞ்சமி நிலம்
நேற்று இஸ்ரேலியப் படைகள் ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் மோதலில் ஈடுபட்டனர். அந்த மோதலில் பெண் ஒருவர் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,
மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பம்பையன். இவர் மகள் ஈஸ்வரி. இவரும், இவருடைய அக்காள்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான
load more