பழநி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழாவிற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவிலிருந்து சென்னைக்கு வரும் வட இந்தியர்களால் சென்னைக்கு ஆபத்து என அமைச்சர் கேஎன் நேரு கருத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் தெலுங்கானாவில் ஆளுனர் கொடியேற்றிய நிகழ்விற்கு முதல்வர் வராதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திமுக அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலை
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டை
இங்கிலாந்தில் தனக்கு சம்பளம் தராத உணவகத்தை பழிவாங்க செஃப் ஒருவர் கரப்பான்பூச்சியை கிச்சனில் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் சாராயம் காய்ச்சிய கும்பல் தப்பியோடிய நிலையில் அவர்கள் குறித்து பச்சைக்கிளி ஒன்றிடம் விசாரிக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு தோன்ற இருப்பதை அழுத்து மீண்டும் கனமழையா என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்துள்ளது.
2,500 ஆண்டுகள் பழமையானது என கருதப்படும் பூம்புகார், சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என்கிறது, திருச்சி பாரதிதாசன்
இன்று சுதந்திர தின விழாவில் பேசிய ஆளுனர் ஆர். என். ரவி தமிழ்நாட்டு சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாம்பாட்டி இடமிருந்து பாம்பை பிடிங்கி பாம்பை கொஞ்சியபடி செல்பி எடுத்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை
இன்று மாலை தமிழக கவர்னர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
சமீபமாக பிரபல ஐடி நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் ஐபிஎம் நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
“பொருளாதாரத்தில் பலமாக இல்லாவிட்டால் நம் நாட்டில் இருக்கும் கலாச்சாரம், ஆன்மீகம் என எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது” என ஈஷாவில் இன்று (ஜனவரி 26)
கிராம சபை கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அதில் கலந்து கொண்ட மக்கள் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
load more