பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் இராமமூர்த்தி சொத்துக்களை வாங்குவதாக இருந்தவரின் போன் செய்து மிரட்டுகிறான் கோபி.
சுமார் 90% சிறு வர்த்தகர்கள் டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்தில் பணத்தை இழப்பதாக செபி தெரிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 'தளபதி 67' படத்தின் அறிவிப்பு வெளியாகும் நாள் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போதையிலிருந்து அமைச்சர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி 106 பேர் கொண்ட அதிமுக தேர்தல் பணிக் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவெண்ணைநல்லூர் பகுதியில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது அவர் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் வரையில் நிதியுதவி கிடைக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்..!
கமலின் 'ஆளவந்தான்' படத்தின் ரி ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.
ஐபிஎம் நிறுவனம் சுமார் 3900 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.
நேற்று ஒரே நாளில் அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 97000 கோடி ரூபாய் சரிந்துள்ளது.
நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விஜய்க்கு அம்மாவை விட என்னை தான் ரொம்ப பிடிக்கும் என பேட்டி ஒன்றில் உருக்கமாக கூறியுள்ளார் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர்.
திருச்சியில் குடியரசு தின விழாவை புறக்கணித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதி மக்கள் கருப்புக் கொடி ஏற்றினர்.
துபாயில் முதல்முறை லாட்டரி டிக்கெட் வாங்கிய நபருக்கு 33 கோடி ரூபாய் பரிசு கிடைத்த நிகழ்வு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
load more