தென்மேற்கு ஜப்பானில் சரக்குக்கப்பல் மூழ்கிய விபத்தில் கடலில் தத்தளித்த 13 பேரை, கடும் குளிருக்கு மத்தியில் தென்கொரியா மற்றும் ஜப்பான் கடலோரக்
தமிழ் மொழியை காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து நடராசன், தர்மாம்பாள்
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ம.நீ.ம ஆதரவு - கமல் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ம.நீ.ம ஆதரவு - கமல் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்
கோவையில் 100 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான, தனியார் நிதி நிறுவன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். டிரீம் மேக்கர்ஸ் குளோபஸ்
வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் வரும்
கொலம்பியாவில் கப்பலில் கடத்தி செல்லப்பட்ட 4 டன் கொக்கைன் ஹைட்ரோகுளோரைடை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிளேடால் அறுத்துக் கொண்டு வந்த கஞ்சா போதை ஆசாமிக்கு பயந்து மருத்துவமனை கேட்டு இழுத்துப் பூட்டப்பட்டது.
பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 27ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில்
கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடாவில் காரில் கடத்தப்பட்ட அதிமுக பெண் ஒன்றிய கவுன்சிலர், மகனுடன் பத்திரமாக வீடு திரும்பினார். செவ்வாய்கிழமையன்று
45 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம் வழியாக அடுத்தடுத்து 3 கப்பல்கள் கடந்துச் சென்றதை மக்கள் கண்டு ரசித்தனர். பாம்பன் தூக்கு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம்
ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள உகினியம் கிராமத்தில், ஹெலிகாப்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் தரையிறங்கியது.. வாழும் கலை யோகா நிறுவனர்
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதரவாளர்கள்
பள்ளி மாணவி மரண வழக்கு - 8 பேர் விடுதலை 2012 ஜூலை 25 ஆம் தேதி தாம்பரம் சீயோன் பள்ளி மாணவி சுருதி, பேருந்து துளையில் இருந்து விழுந்து பலியான வழக்கு
அமெரிக்க ராப் பாடகர் கான்யே வெஸ்ட், ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படலாம் என அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
load more