2022-ல் ஃபாஸ்ட்டாக் மூலம் மின்னணு சுங்க வசூல் 46% அதிகரித்து வருகிறது.
விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், வீரம் ஆகியப் பிரிவுகளில் சிறப்பாக சாதனை படைக்கும் குழந்தைகளுக்கு தேசிய சிறார் விருதுகளை மத்திய அரசு
மருத்துவம் தொடர்பாக யூடியூபில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த டாக்டர் ஷர்மிகாவிடம் அதிகாரிகள் குழு நேரில் விசாரணை நடத்தியது பிப்ரவரி 10ஆம்
போக்குவரத்து காவலர் கொடுத்த ரசீது தொகை ஒன்று ஆனால் அவர்கள் கேட்டது வேறொரு தொகை.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் போது கேப்டன் ரோகித் சர்மா கோவம் அடைந்து எதிர் அணி வீரரை விலாசினார்.
வீர தீர சாகச தினத்தையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 2,300 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவில் கிராமப்புறங்களைச்சேர்ந்த 11 கோடி வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுள்ளன. 123 மாவட்டங்களில், 1.53 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில்
போலி ஆவணங்களுடன் கோவை வந்த வங்கதேச இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர்
சென்னையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவிற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் உதயநிதி தாமதமாக வந்து துவக்கி வைத்தார்.
'புதிய கல்வி கொள்கை! அதுல இருக்க நல்லது எடுத்துக்கலாம் தப்பு இல்லை' என அமைச்சர் பொன்முடி பேசியது
'ஏதே இளைஞர்களுக்கு வாய்ப்பா? இளைஞர்கள் எல்லாம் போஸ்டர் ஒட்டுறதோட நிப்பாட்டுங்க தம்பிகளா, அதை விட்டுட்டு கட்சியில சீட்டு! கீட்டு! கேட்டு வரக்கூடாது'
load more