ஆயிரம் எதிரிகளை கூட சமாளித்து விடலாம், ஆனால் ஒரு துரோகியை சமாளிப்பது தர்ம சங்கடம் என ஓபிஎஸ் குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
உடல் நலக்குறைவால் உயிரிழந்த கோயில் காளைக்கு கிராமத்தின் மைய பகுதியில் வைத்து மரியாதை செலுத்தியதோடு கும்மி அடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.இறந்த
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை திடீரென குஜராத்
தேனியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஓபிஎஸ் சுண்டலி, ஈபிஎஸ் யானை, யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது அவமானம் என
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சத்ருசம்ஹார மூர்த்தி யாகம் நடத்தி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு வழிபாடு செய்தார்.திருச்செந்தூரில்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எஃப்பிஐ(FBI) அதிகாரிகள் சோதனை நடத்தியதில், பல ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த
கர்நாடகாவில் திறந்த வெளியில் மலம் கழிக்கச் சென்ற சிறுவனை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில்
அரியலூர் மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த முகாமை
மயிலாடுதுறையில் அரசு பேருந்து ஒன்று ஓட்டுநர் இல்லாமல் திடீரென இயங்கிச் சென்று மதில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.ஓட்டுநர் இன்றி ஓடிய
பெருவில் அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களால் புராதன சுற்றுலா தளமான மச்சு பிச்சு மூடப்பட்டது. தொடர் அரசு எதிர்ப்பு போராட்டங்களால் மூடப்பட்ட
Erode East By-Election 2023: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் எங்கள் இந்திய தேசிய லீக் கட்சியின் ஆதரவு திமுகவிற்கே என்று அக்கட்சியின் மாநில
பெரம்பலூர் அருகே மான் வேட்டையாடிய சிறுவன் உள்பட ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து உரிமை பெறாத இரண்டு நாட்டு துப்பாக்கி,
மேற்கு வங்கத்தில் தனது கணவரை வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டியதாக உடன்பிறந்த சகோதிரி மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம்
"வாரிசு" படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இதில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சென்னை: வம்சி
load more