பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக்குமார் (வயது 24). இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவர், பணி
சென்னையை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஏஜேஷ் (வயது 32). இவர், வீட்டின் அருகே கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார்.
புதுடெல்லி,இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள்
டேராடூன்,உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பை கொண்ட ஜோஷிமத் நகரில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான வீடுகள்
சிட்னி,ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா
சென்னை,தென் சென்னையில் நடைபெற்று வரும் மருத்துவமனை வளாகம், மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, புதிய சாலை அமைக்கும் பணியினை தமிழக முதல் அமைச்சர்
நாமக்கல்,நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில்
சென்னை மாதவரம் பால்பண்ணை ஜான்வாசு முதல் தெருவைச் சேர்ந்தவர் பாசில் லியோனார்டு (வயது 84). இவர், சில வருடங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம்
சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார்,பீகாரில் வயதான ஆசிரியரை இரு பெண் காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியானதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது டெல்லியில் உள்ள காவல்துறை
சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்த நிலையில் அடுத்த மாதம்
புனே, இந்தி திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக அறியப்படுபவர் அம்ரீஷ் புரி. தமிழில் நடிகர் ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த தளபதி படத்திலும் முக்கிய
யமுனா நகர்,அரியானாவின் யமுனா நகரில் கர்வான் கிராமத்தில் இரும்பு கதவில் இருந்த இரும்பு பொருட்களை சிறுவர்கள் 3 பேர் திருடி கொண்டு சென்றுள்ளனர்.
சென்னையை அடுத்த பெருங்குடி குப்பை கிடங்கை அகற்றக்கோரி துரைப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,திமுகவின் பீ டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடினார். இது தொடர்பாக ஜெயக்குமார்
load more