ஈரோடு கிழக்கு தொகுதியில் யாருக்கு ஆதரவு என்பதை புதிய நீதி கட்சியின் தலைவர் டாக்டர் ஏசி சண்முகம் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து ஜனவரி 26 முதல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் எலக்ட்ரானிக் மாஸ்க் கண்டுபிடித்துள்ளார்.
இந்தியாவில் திருமணம் ஆகாதவர்களை போல திருமணம் ஆனவர்களும் அதிகமாக டேட்டிங் செயலிகளில் கணக்கு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையில் உலகம் பெரும் வளர்ச்சியை எட்டி வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள சாட் ஜிபிடியால் பலரது வேலைவாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பப்படுகிறேன் என ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் மகன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று காலை குஜராத் மாநிலம் சென்றிருக்கும் நிலையில் ஓபிஎஸ் குஜராத் மட்டுமல்ல பீகார் ஒடிசா என எந்த மாநிலம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவர்
நான்கு நாட்களுக்கு டெல்லி செல்லும் ரயில்களில் பார்சல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் ஷாரூக்கானின் ‘பதான்’ திரைப்படத்திற்கு எதிராக சிலர் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் அசாம் முதல்வருக்கு ஷாரூக்கான் போனில்
கோவை மாவட்ட காவல்துறையினர் கஞ்சா மற்றும் போதை ஏற்படுத்தியக்கூடிய மாத்திரைகள், ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர்கள் மூவரை கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாக பேருந்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்ற விருப்பம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அரபு மன்னரின் ஊழியர் என கூறி தங்கிவிட்டு ஆசாமி ஒருவர் காசு கொடுக்காமல் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை
load more