மதுரையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் தமிழ்நாட்டுத்கு இருந்தும் தங்களது சொந்த மாவட்டத்துக்கு அவர்கள் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை
ஜி20யின் சுற்றுச்சூழல், காலநிலை நிலைத்தன்மை கூட்டம் பெங்களூருவில் நடைபெறவுள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் 24.01.2023 அன்று முதல் 02.02.2023 வரை பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் அரசு சார்பில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர்
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்து விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது
தமிழின் சிறப்பு போதுமான அளவுக்கு தெரியாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
நவம்பர் மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இணைந்த 16.26 லட்சம் பேர்.
டிசம்பர் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 34% உயர்ந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக காணப்படும் கிறிஸ்துவ வாக்குகளை அறுவடையும் செய்யும் வகையில் தனது இமேஜை பாஜக பெரிதும் மாற்றிக் கொண்டுள்ளது.
ஜனவரியில் இதுவரை 15000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 9 பேருக்கு தொடர்பு இருப்பதாக உண்மை கண்டறியும் சோதனையில் தெரிய வந்துள்ளது.
ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த பள்ளத்தால் தான் என் தாத்தா அடிப்பட்டார் என கூறி சாலையை சீரமைக்கும் சிறுவனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
தமிழகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று முக்கிய கோரிக்கை
சூளகிரி அருகே மினி லாரி மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார்.
load more