நடிகர் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி
அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் பதவியேற்றிருக்கிறார். இந்தியாவின்
உசைன் போல்ட் சுமார் 103 கோடி ரூபாய் நிதி மோசடிக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் தடகளப் போட்டிகளில் பங்கேற்று
சேலம், வாழப்பாடியில் கிராம மக்கள் வங்காநரியை பிடித்து வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சின்னப்பனாயக்கன்
18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர். பிந்து அறிவித்துள்ளார். கேரள
ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது என நடிகர் ஆர். ஜே. பாலாஜி பேசியுள்ளார். ஆர். ஜே. பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா
தில்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக சென்ற மகளிர் ஆணைய தலைவியை காரில் இழுத்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார். தலைநகர்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர்,
முகேஷ் அம்பானி குடும்ப வழக்கத்தின்படி அவரது மகனின் நிச்சயதார்த்த விழா மும்பையில் நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்தியாவின்
மலையாள நடிகை அன்னா பென் தற்போது சூரி நடிக்கும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாக உள்ளார். மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக
அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில்
மத்திய அரசின் ஒரு அடிமை ஆட்சி போன்று புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் உள்ளதாக முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் 234-ஆவது படத்தில் பாலிவூட் நடிகர் ஷாருக்கான் மற்றும் மலையாள நடிகர் மம்மூட்டி ஆகியோர் கவுரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி
பாஜகவில் சேர்ந்துவிடுங்கள் இல்லை என்றால், முதல்வரின் புல்டோசர் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பாஜக அமைச்சர் மிரட்டல்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார். சித்திரை முதல்நாள்
load more