ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து முடிவெடுக்க ஜனவரி 23ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்
லண்டனில் சில பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் வகையில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு தலைமைசெயலர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மூதாட்டி ஒருவர் வெறும் திரவ உணவுகளையே மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருகிறார்.
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த தேர்தல் கமிஷனின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பில் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறி வந்த நிலையில் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்துவிட்டது. இன்னும் இரு தினங்களில் (ஞாயிற்றுக்கிழமை) அந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற
இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலியை சந்திக்க பர்தா அணிந்து சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை எடுத்து அவருடைய செல்போனை
மதுரை கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலையே போட்டியிட்டாலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது போதை பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திநிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14 முதல் திருச்செந்தூரில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
load more