ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆலோசனை. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலை தீ விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டியில்
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அறநிலையத்துறையை கண்டித்து
காலாவதியான அரசு வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்படும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அரசு வாகனங்களின்
கனியமூர் பள்ளி மாணவியின் செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர்
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல
ஜனவரி 27ஆம் தேதி மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்னர் அமமுக நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மற்றொரு நடிகையான ஷெர்லின் சோப்ராவின் தனிப்பட்ட சில புகைப்படங்களையும், வீடியோக்களும், ஆபாசமாக சித்தரித்தும்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் அதிகாரிகள் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஈரோடு கிழக்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதில் எவ்வித பிரச்சனையும் வரக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை
புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடத்தின் புகைப்படங்களை அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தின் உள்புற
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். கடலூரில் இன்று பாஜக மேலிட
பஞ்சாபின் டெராபஸ்ஸியைச் சேர்ந்த மஹந்த் துவாரகா தாஸ் என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். இதனையடையது, கடந்த ஜனவரி 16 ஆம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள
ஹரியானாவில் உள்ள கர்னல் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 14 பேர் காயமடைந்தனர். ஹரியானாவில் உள்ள கர்னல் என்ற கிராமத்தில்
load more