“நான் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தியினை நேசிக்கிறேன். எனது வத்தளை அலுவலகத்தில் இதுவரை ஒரு கட்அவுட் கூட அகற்றப்படவில்லை. இந்த நேரத்தில் நான்
இன்று காலை மேலும் சில அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19) பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட முடியாது என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச
ஈஸ்டர் தாக்குதலை பாதுகாப்பு படையினர் கையாண்ட விதம் மற்றும் மே 9 மற்றும் ஜூலை 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் சிக்கல்கள் இருப்பதாக ஆளும்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு
அத்தாட்சிப்படுத்தப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை, மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்க நாளை (20) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை,
கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை 9 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் மற்றும் அவரது சாரதி ஹசித திலகரத்ன ஆகியோர் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
சிறுபோகத்தில் சோளச் செய்கையில் ஈடுபடுவோருக்காக ஒரு ஏக்கருக்கு 120,000 ரூபா நிதி உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டைவந்தடைந்துள்ளது. இந்த மாதம் மேலும் இரண்டு நிலக்கரி கப்பல்கள் இலங்கையை
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்த போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அகில
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். The post இலங்கை வந்தார்
அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் உலக வங்கியின் சமீபத்திய சுட்டெண்ணில், இலங்கை ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்திற்கு
மனம் உடைந்த காதலன் அல்லது காதலியின் நினைவாக, அவரை வெறுக்காமல், கரப்பான் பூச்சிகளுக்கு அவரது பெயரை சூட்டும் அற்புதமான நிகழ்ச்சி கனடாவின்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகர சபையின் சார்பில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை வழக்கு
load more