நீட் விலக்கு குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
காம்பியா நாட்டின் துணை அதிபர் இந்தியாவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன என்பதை பார்த்து வருகிறோம்.
கடந்த சில நாட்களுக்கு முன் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆளுநரை அவமரியாதையாக கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் என நேற்றைய தேர்தல் கமிஷன் அறிவித்ததில் இருந்து திமுக அதிமுக உள்பட அரசியல் கட்சிகள்
பாஜகவுக்கு எதிராக பிரம்மாண்டமாக அணி அமைக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூட்டிய முக்கிய கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு
பெங்களூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை 26 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் காதலி ஒருவர் தனது காதலன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எங்கள் தொகுதி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
ராமர் பாலம் இருந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் இல்லை என்று கூறியிருந்த மத்திய அரசு ராமர் பாலத்தை பாரம்பரிய தேசிய சின்னமாக அறிவிக்கப் போவதாக
தமிழகத்தில் மீண்டும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மது கடைகளில் மது வாங்கும் வயது 21-லிருந்து 18 ஆக குறைக்கப்படும் என சமீபத்தில் கர்நாடக மாநில அரசு அறிவித்திருந்த நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த
புதுவையில் விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
"பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை வெற்றி பெற செய்வோம்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக தேசிய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக வீரர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
load more